
New Answers
ஸகாத் பெறத் தகுதியுடையோர் யார்?
மனிதர்களுக்கு தூதர்களின் தேவை
பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய கடமைகள்
ருகூஉ, ஸுஜூது செய்ய முடியாத கர்ப்பிணி
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்." என்ற இறைவசனத்தின் விளக்கம்
பொதுவான அர்தத்தத்தில் இஸ்லாம் என்பது அடிபணிந்து, சரணடைந்து அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதும், இணை, துணையற்ற தனித்தவனான அவனை வணங்குவதுமாகும். குறுகிய அர்தத்தத்தில் நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் எனப் பொருள்படுகின்றது. அல்லாஹ் அதனையன்றி வேறெந்த மார்க்கத்தையும், யாரிடமிருந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.வேதங்களை நம்புவதன் கருத்து
ஸக்காத்துல்-பித்ர் கொடுக்கப்பட வேண்டிய அளவும் அதற்கான நேரமும்
தவ்ஹீதின் பொருள் மற்றும் அதன் பிரிவுகள்
இறை நம்பிக்கை என்றால் என்ன?
இறை நம்பிக்கை என்பது அல்லாஹ்வின் இருப்போம் அவனது படைப்பாற்றல் அவனது தெய்வீகத்தன்மை அவனது பெயர்கள் மற்றும் அவரது பண்புகளைப் பற்றி உறுதியாக நம்பிக்கை கொள்வதாகும். மேலும் அல்லாஹ்வின் பண்புகளையும் பெயர்களையும் உறுதியாக நம்பிக்கை கொள்வதற்கு முரணாக இருக்கும் எச்சரிக்கைகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகும் அதாவது அவற்றை தெளிவுபடுத்த மாற்றம் செய்தல் ஒப்பாக்குதல் சீரமைத்தல் போன்றவற்றை விட்டுமறுமையில் அமல்கள் (கருமங்கள்) நிறுக்கப்படுதலும், செயலேடுகள் வழங்கப்படுதலும்