
New Answers
மண்ணறைவாசிகளுக்கு ஸலாம் சொல்லும் விதம்
அகீகாவின் சட்டங்கள் என்ன? ஏழை அகீகா கொடுக்கத் தேவையில்லையா?
அல்லாஹ்வுக்கு அடிமையாதல் என்பதன் யதார்த்தம்
அவ்லியாக்கள் என்போர் யார்? அவர்களது படித்தரங்கள் என்ன?
ஜின்களின் உலகம்
மண்ணறை வேதனை அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியோரில் பாவம் புரிந்தோருக்கும் சிலவேளை கிடைக்கலாம். ஆனால் மண்ணறையின் நெருக்குதல் அனைவருக்கும் பொதுவானதே.
ஈமான் என்பது நாவினால் ஏற்றுக் கொண்டு, இதயத்தினால் நம்பி உடலுறுப்புக்களினால் செயற்படுத்துவதாகும் என்பதற்கான சான்றுகள்
அஹ்லுஸ் ஸுன்னாக்கள் ஈமான் என்பது சொல்லும், செயலுமாகும் அல்லது நாவினால் மொழிந்து, உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு, உடலுறுப்புக்களினால் செயற்படுத்துவதாகும் என்று ஏகோபித்துக் கூறியுள்ளனர். அவர்கள் அவ்வாறு ஏகோபித்ததற்கு அடிப்படையாக அமைந்த அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான ஆதாரங்கள் இப்பகுதிகள் அனைத்தும் ஈமானில் அடங்குகின்றன என்று நிரூபிக்கின்றன. அதனைத் தெளிவாக கீழ்வரும் நீண்ட பதிலிலே காணலாம்.இஸ்லாத்தில் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்து என்ன?
இஸ்லாத்தில் குடும்பத்துக்கு பாரிய அந்தஸ்த்து உள்ளது. குடும்பத்தை வேரூன்றச் செய்து நிலைநிறுத்துவதிலும் அதை கெடுப்பவற்றிலிருந்து பாதுகாப்பதிலும் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் அவரது வாழ்வில் முக்கிய வகிபாகத்தை வழங்கி அதன் கட்டமைப்பை பேணிப் பாதுகாப்பதிலும் இஸ்லாம் காட்டும் கரிசனை மூலம் இதை விளங்கலாம். இதன் விளக்கத்தை விரிவான பதிலில் பார்க்கலாம்.மார்க்கம் மனிதர்களின் தேவையாகும்.
இறைநிராகரிப்பும், அதன் வகைகளும்